Tuesday, February 23, 2021

ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான முதல் மையத்தை இந்தியா அமைத்துள்ளது

 



உலக ஈரநில தினத்தன்றுஈரநில பாதுகாப்புபுத்தாக்கம் மற்றும் மேலாண்மைக்கான தனது உறுதியின் ஒரு பகுதியாகஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான முதல் மையத்தை இந்தியா அமைத்துள்ளது

இது குறித்த அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல்வனம் மற்றும் பருவநிலை மாற்றம் இணை அமைச்சர் திரு பாபுல் சுப்ரியோ இன்று வெளியிட்டார்அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் ஒரு பகுதியாகஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான மையம் திகழும்.

 

ஈரநிலங்களின் முக்கியத்துவம் குறித்து இம்மையத்தின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர்பல்வேறு சூழலியல் சேவைகளை ஈரநிலங்கள் சிறப்பாக ஆற்றி வருவதாக கூறினார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள பிரத்தியேக மையம்குறிப்பிட்ட ஆராய்ச்சி தேவைகள் மற்றும் அறிவுசார் இடைவெளிகளை பூர்த்தி செய்வதோடுஈரநிலங்களின் பாதுகாப்புமேலாண்மை மற்றும் செயல்மிகு பயன்பாட்டில் முக்கிய பங்காற்றும்,” என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694463

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home