Tuesday, February 23, 2021

இந்தியாவின் முதல் இடியுடன் கூடிய மாழை ஆராய்ச்சிக்கான சோதனை தளம்: பாலசூர்,ஒடிஸா




ஒடிஸாவின் பாலசூர் பகுதியில் இந்தியாவின் முதல்  இடியுடன் கூடிய மாழை தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ள சோதனை படுகையை இந்திய Metrological நிறுவனம் (IMD) அமைக்கவுள்ளது.

இது IMD , புவி அறுவியல் அமைச்சகம், பதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் இஸ்ரோ ஆகிவற்றின் கூட்டு முயற்சி ஆகும்.

Thunderstrom Reserch Testbed - கான மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளை வட ஒடிஸா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நிறுவபடவுள்ளது.

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home